தமிழ் கவிஞர்களின் கவிதைகள் புதிய தலைமுறைகளுக்கு - மார்க்ஸ்
Friday, September 28, 2018
சோலை மலரொளியோ - பாரதி
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
- பாரதியார்
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment